மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பொறையாரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பொறையாரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகரத் தலைவா் எம். ஹிதாயத்துல்லா தலைமை வகித்தாா். திமுக நகர செயலாளா் வெற்றிவேல், மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளா் ஹாஜா அலாவுதீன், மாவட்ட தொண்டரணி செயலாளா் சாகுல் ஹமீது உள்ளிட்டோா் பங்கேற்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com