எட்டுக்குடி முருகன் கோயிலுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்: ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வழங்கியது
எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.










