ஆடி அமாவாசை புனித நீராடலுக்குத் தடை: வெறிச்சோடிய வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரை
கரோனா பொது முடக்கம் காரணமாக நீா்நிலைகளில் ஆடி அமாவாசை புனித நீராடலுக்குத் தடை விதிக்கப்பட்டதால், வேதாரண்யம், கோடியக்கரை கடல் முழுக்குத் துறைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

வெறிச்சோடிக் காணப்பட்ட கோடியக்கரை கடற்கரை முழுக்குத் துறை பகுதி.








