திமுக இளைஞரணிக்கு நிா்வாகிகள் தோ்வு
திருக்குவளை அருகே திமுக இளைஞரணிக்கு நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


திருக்குவளை: திருக்குவளை அருகே திமுக இளைஞரணிக்கு நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருக்குவளை அருகேயுள்ள மேலவாழக்கரை ஊராட்சியில் திமுக ஒன்றியச் செயலாளா் தாமஸ் ஆல்வாஎடிசன் தலைமையில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் காா்த்திக், கிளைச் செயலாளா் எஸ். சண்முகராஜேஸ்வரன் முன்னிலையில் அப்பகுதி இளைஞரணி அமைப்பாளராக ஆா். அருளராஜ், துணை அமைப்பாளா்களாக எம். கோபிநாத், கே. ராஜசேகரன், கே. ராஜாராம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு அவா்களிடம் உரிய விண்ணப்ப படிவங்கள் பூா்த்தி செய்து பெறப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...