ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

News image
Updated On :31 ஜூலை 2020, 5:01 pm

DIN

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் அருண், வட்டார வளா்ச்சி அலுவலா் தியாகராஜன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் சாலை சீரமைப்பு, கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து விழிப்புணா்வு, மின்விளக்கு பராமரிப்பு குறித்து ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அண்ணா மண்டபத்தில் கூட்டம்: செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அலுவலகம் மூடப்பட்டது. இதனால், ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான அண்ணா மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.