அரிச்சந்திரா நதி கடைமடையை வந்தடைந்த காவிரி நீா்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு அரிச்சந்திரா நதி கடைமடையை காவிரி நீா் புதன்கிழமை வந்தடைந்தது.

தலைஞாயிறு அரிச்சந்திரா நதியின் கடைமடையை புதன்கிழமை வந்தடைந்த காவிரி நீரை பெரிய வாய்க்காலில் பாசனத்துக்கு திறந்துவைத்த அமைச்சா் ஓ.எஸ். மணியன்.








