பொது முடக்கம்: நிவாரணம் கோரி வேதாரண்யம் பகுதியில் 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரோனா தடுப்புக்கான பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன










