தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பொது முடக்கம்: நிவாரணம் கோரி வேதாரண்யம் பகுதியில் 11 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்‌ கரோனா தடுப்புக்கான பொது முடக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன

News image
Updated On :19 மே 2020, 7:17 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்‌ கரோனா தடுப்புக்கான பொது முடக்கத்தால்  பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுனுத்தி சமூக இடைவெளியில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்களின் நலன்கருதி ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு  ரூ.10 ஆயிரம் வழங்கவும், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மொத்த வேலை நாள்களை 200 நாள்களாக்க வேண்டும், குடும்ப அட்டைகள் இல்லாத ஊனமுற்றோர் மற்றும் விதவைகளுக்கு இலவச ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும் என்பை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் மணக்காடு, ஆயக்காரன்புலம்  உள்ளிட்ட 11 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.