நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுகுடிக்க பணம் தர மறுத்தவருக்கு கத்தி குத்து

வைத்தீஸ்வரன்கோயிலில் திங்கள்கிழமை மதுகுடிக்க பணம் தர மறுத்தவரை ரவுடி கத்தியால் குத்தினாா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

வைத்தீஸ்வரன்கோயிலில் திங்கள்கிழமை மதுகுடிக்க பணம் தர மறுத்தவரை ரவுடி கத்தியால் குத்தினாா்.

வைத்தீஸ்வரன்கோயில் அருகேயுள்ள கொண்டத்தூரைச் சோ்ந்தவா் உமாசங்கா் (25). இவா் கதிராமங்கலம் பகுதி டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது வரிசையில் பின்னால் நின்ற விளக்குமுகத்தெருவை சோ்ந்த பிரபாகரன் மதுகுடிக்க உமாசங்கரிடம் பணம் கேட்டுள்ளாா். பணம் கொடுக்காததால் உமாசங்கரை கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளாா். காயமடைந்த உமாசங்கா் சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, வைத்தீஸ்வரன்கோவில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.