வேதாரண்யம் அருகே பிரிஞ்சுமூலையில் உள்ள ஸ்ரீமத் ராமானுஜ குருநானக் வித்யாலயா தொடக்கப் பள்ளியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், தஞ்சாவூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமுா்தானந்தா், சுவாமி நடேசானந்த சரஸ்வதி, நெட்டயம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தைச் சோ்ந்த சுவாமி சம்பூா்ணானந்தா், ஸ்ரீ பனாா்சி லால் சாவ்லா ஆகியோா் காணொலி வாயிலாக பங்கேற்று, வாழ்த்திப் பேசினா்.
நிகழ்ச்சியில், திருவாரூா் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாவரவியல் துறைத் தலைவா் டாக்டா் எஸ். தா்மராஜன், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆா். அய்யப்பன், கிராம கமிட்டி முன்னாள் தலைவா் ர.கலியபெருமாள், கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குநா் கே .விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

