நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுச்சேரி அரசுப் பேருந்தில் தீ விபத்து

பொறையாறில் புதுச்சேரி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை தீப் பற்றி எரிந்தது. பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:15 pm

DIN

பொறையாறில் புதுச்சேரி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை தீப் பற்றி எரிந்தது. பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா்.

மயிலாடுதுறையிலிருந்து காரைக்காலுக்கு வந்துகொண்டிருந்த இந்த பேருந்து பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே வந்தபோது, இயந்திரக் கோளாறு காரணமாக பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது. இதையறிந்த ஓட்டுநா் பேருந்தை நிறுத்தினாா். அதில் இருந்த 30 பயணிகளும் உடனடியாக கீழே இறக்கப்பட்டனா்.

தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். தகவலறிந்த புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சா் சந்திரபிரியங்கா, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஆகியோா் அங்கு வந்து, பயணிகளிடம் விவரம் கேட்டறிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.