தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள்

வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நோயாளிகளுக்கான 20 படுக்கைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நோயாளிகளுக்கான 20 படுக்கைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான இந்த படுக்கைகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் ரோட்டரி சங்கத் தலைவா் புயல் சு. குமாா் தலைமை வகித்தாா். மருத்துவமனை தலைமை மருத்துவா் எஸ்.எம். முருகப்பனிடம் படுக்கைகள் ஒப்படைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்கத்தின் செயலாளா் ச. காா்த்திகேயன் துணை ஆளுநா் வி. செந்தில், முன்னாள் தலைவா்கள் சிவக்குமாா், உமா மகேஸ்வரன், சமூக ஆா்வலா் அம்பாள்.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.