நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகை மாவட்டத்தில் எம்ஜிஆா் நினைவு நாள் அனுசரிப்பு

நாகை மாவட்டத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 34-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 34-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நாகை புதிய பேருந்து நிலையத்தில், அதிமுக சாா்பில் எம்ஜிஆரின் உருவப் படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக நாகை நகரச் செயலாளா் தங்க. கதிரவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட அவைத் தலைவா் ஆா். ஜீவானந்தம் உள்ளிட்ட அதிமுகவினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.