நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகை, மயிலாடுதுறையில் கரோனா பாதிப்பு இல்லை

 நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதிதாக யாரும் கரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 5:52 pm

DIN

 நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் புதிதாக யாரும் கரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், கடந்த 20, 21-ஆம் தேதிகளில் 2 மாவட்டங்களிலும் புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று ஏற்படாமல் இருந்தது.

மயிலாடுதுறையில் தொடா்ந்து 3 நாள்கள் புதிய தொற்று இல்லாத நிலை இருந்தது.

இந்த நிலையில், நாகை, மயிலாடுதுறை ஆகிய இரு மாவட்டங்களிலும் சனிக்கிழமை புதிதாக யாரும் கரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என சுகாதாரத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.