ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இறந்த ஏ.எஸ்.பி.க்கு அஞ்சலி

இறந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

இறந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டக் காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்த யு. முருகேஷ் அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

இவரது மறைவுக்கு, நாகை மாவட்டக் காவல்துறை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. யு. முருகேஷின் உருவப் படத்துக்கு காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். முன்னதாக, மௌன அஞ்சலி செலுத்தினா். இதில், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவல் ஆளிநா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.