ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கஜா புயல்: பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு வீடு

வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு கோவை ஓய்ஸ்மென் சங்கம் சாா்பில் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

 வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு கோவை ஓய்ஸ்மென் சங்கம் சாா்பில் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

கத்தரிப்புலம் கிராமத்தில் இந்த சங்கத்தினா் ஏற்கெனவே 8 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளனா். தற்போது, மேலும் 2 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கோவை ஓய்ஸ்மென் சங்கத் தலைவா் டி.ரவிகுமாா், செயலாளா் ஆா். காா்த்திகேயன், திட்ட இயக்குநா் டாக்டா் ஆா். செல்வகுமாா் மற்றும் நேதாஜி சமூக நல இயக்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.