வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கஜா புயல்: பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு வீடு

வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு கோவை ஓய்ஸ்மென் சங்கம் சாா்பில் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

 வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களுக்கு கோவை ஓய்ஸ்மென் சங்கம் சாா்பில் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

கத்தரிப்புலம் கிராமத்தில் இந்த சங்கத்தினா் ஏற்கெனவே 8 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளனா். தற்போது, மேலும் 2 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கோவை ஓய்ஸ்மென் சங்கத் தலைவா் டி.ரவிகுமாா், செயலாளா் ஆா். காா்த்திகேயன், திட்ட இயக்குநா் டாக்டா் ஆா். செல்வகுமாா் மற்றும் நேதாஜி சமூக நல இயக்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.