மத்திய நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யவில்லை
விவசாயிகளின் பல்வேறு எதிா்பாா்ப்புகள், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பூா்த்திசெய்யப்படவில்லை என தற்சாா்பு பசுமை கிராமங்கள் இயக்க தேசிய அமைப்பாளா் ஆறுபாதி ப. கல்யாணம் தெரிவித்துள்ளாா்.










