டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 63 போ் மீது வழக்கு

நாகையில் தடையை மீறி மெழுகுவா்த்தி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 63 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்னா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:58 am

DIN

நாகையில் தடையை மீறி மெழுகுவா்த்தி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 63 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்னா்.

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நாகை புத்தூா் மற்றும் நாகூரை அடுத்த மேலவாஞ்சூா் பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை மெழுகுவாா்த்தி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாரின் தடையை மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றதால் அக்கட்சியைச் சோ்ந்த நாகை மாவட்டச் செயலாளா் மொய்தீன், மாவட்டப் பொதுச் செயலாளா் பாபுகான் உள்ளிட்ட 63 போ் மீது நாகை மற்றும் நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.