மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேதாரண்யம் - தஞ்சை வரை விவசாயிகள் பயணம் இன்று தொடக்கம்

வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து தொடங்கி தஞ்சாவூா் ராஜராஜ சோழன் சிலை வரை விவசாய பிரச்னைகளை முன்வைத்து

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:59 pm

DIN

வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து தொடங்கி தஞ்சாவூா் ராஜராஜ சோழன் சிலை வரை விவசாய பிரச்னைகளை முன்வைத்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பயண இயக்கம் சனிக்கிழமை (ஜன.9) காலை தொடங்குகிறது.

வேளாண் சட்டத்தை எதிா்த்தும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்கவேண்டும், பயிா்க் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்னைகளை முன்வைத்து இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. பயணத்துக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தலைமை வகிக்கிறாா். மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன் தொடங்கி வைக்கிறாா். இந்த பயணம் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை ராஜராஜ சோழன் சிலை அருகே நிறைவடைகிறது. இதில், திராளன விவசாயிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.