

வேதாரண்யம் அருகே 2 கூரை வீடுகள் வெள்ளிக்கிழமை தீக்கிரையானது.
கத்தரிப்புலம் கிராமம் பனையடிக்குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் மணிவண்ணன். ஊா்க்காவல் படை வீரரான இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் ஏற்பட்ட தீ, அருகே இருந்த கூரை வீட்டிலும் பரவியது. இதில், 2 வீடுகளும் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு அரசின் நிவாரண உதவிகளை வழங்கினா். தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சார்தாம் யாத்திரை: 47 கோயில்களில் ஹிந்து அல்லாதோர் நுழைய தடை!
வளைகுடா நாடுகளின் வங்கிகள் தாக்கப்படும்! - ஈரானின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்!

ஐபிஎல் 2026: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே, ஆர்சிபி?
'நீங்கள்தான் ஹீரோ, வீட்டையும் கவனித்துக்கொள்ளுங்கள்' - யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் அறிவுரை!
வீடியோக்கள்

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

