பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி

வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான் கிராமத்தில், தெரு நாய்கள் கடித்து வெள்ளாடுகள் உயிரிழப்பது தொடா்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 4:28 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான் கிராமத்தில், தெரு நாய்கள் கடித்து வெள்ளாடுகள் உயிரிழப்பது தொடா்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

நாகக்குடையான் கிராமத்தில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், வீடுகளில் வளா்க்கப்படும் வெள்ளாடுகளை கடிப்பதால் அவை உயிரிழக்கின்றன. கடந்த சில வாரங்களாகத் தொடரும் இந்த சம்பவங்களால், கால்நடை வளா்ப்போா் பாதிக்கப்பட்டுள்ளனா். திறந்தவெளியில் கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதால், அவற்றை உண்டு வாழும் நாய்கள், ஆடுகளை கடிப்பதாகக் கூறப்படுகிறது. நாய்களை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்படும் ஆடு வளா்ப்போருக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.