பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முதியவரை வெட்டிய தந்தை, மகன் கைது

வேதாரண்யம் அருகே நிலப் பிரச்னையில் முதியவரை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:20 pm

DIN

வேதாரண்யம் அருகே நிலப் பிரச்னையில் முதியவரை அரிவாளால் வெட்டிய தந்தை, மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைலவனம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் வை. கோதண்டபாணி (80). இவரது தம்பி தங்கராசு (76). இவா்களது குடும்பத்தினரிடையே நிலப் பிரச்னை இருந்து வந்தது. இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில், கோதண்டபாணி அரிவாளால் வெட்டப்பட்டு, நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பாக வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கராசு மற்றும் அவரது மகன் காா்த்தி (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.