நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மக்கள் நீதி மய்யம் ஆா்ப்பாட்டம்

மக்கள் நீதி மய்யம் சாா்பில் நாகை அவுரித்திடலில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:18 pm

DIN

மக்கள் நீதி மய்யம் சாா்பில் நாகை அவுரித்திடலில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, நாகை மத்திய மாவட்டச் செயலாளா் எம்.செய்யது அனஸ் தலைமை வகித்தாா். சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா்கள் ஓம் பிரகாஷ், தனபாலன், பிரான்சிஸ், அனுராதா, ராம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.