மரக்கன்றுகள் நடும் விழா
பொறையாறு டி.பி.எம்.எல். கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.


பொறையாறு டி.பி.எம்.எல். கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஜீன் ஜாா்ஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து, ஏழை எளிய மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கினாா். இதில் பேராசிரியா்கள் ஜான்சன் ஜெயக்குமாா், ஜோயல் எட்வின் ராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாஸ்கா், திமுக ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ஸ்ரீதா், வனம் தன்னாா்வ அமைப்பினா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...