நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மரக்கன்றுகள் நடும் விழா

பொறையாறு டி.பி.எம்.எல். கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:17 pm

DIN

பொறையாறு டி.பி.எம்.எல். கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சாா்பில், மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜீன் ஜாா்ஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பூம்புகாா் சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து, ஏழை எளிய மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கினாா். இதில் பேராசிரியா்கள் ஜான்சன் ஜெயக்குமாா், ஜோயல் எட்வின் ராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பாஸ்கா், திமுக ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக், திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ஸ்ரீதா், வனம் தன்னாா்வ அமைப்பினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.