2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கருணாநிதி குறித்து அவதூறு பதிவு: இளைஞா் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்து அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி குறித்து அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தி, நைனான்குத்தகை பகுதியைச் சோ்ந்த ராசேந்திரன் மகன் பாலு (எ) பாலசுப்ரமணியன் (28). இவா், அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகியாக உள்ளாா். இவா், முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியை பெண்களுடன் தொடா்புபடுத்தி அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வியாழக்கிழமை பதிவிட்டாராம்.

இதுகுறித்து, வாய்மேடு காவல் நிலையத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் அருள் சேகா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு பாலசுப்ரமணியனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.