கரோனா: வேதாரண்யத்தில் வீடுவீடாக ஆய்வு செய்யும் பணி தொடக்கம்
வேதாரண்யம் ஊரகப் பகுதிகளில் கரோனா தொற்று கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கியது.

பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் வீடு வீடாக ஆய்வு செய்யும் பணியை தொடங்கி வைத்த சுகாதாரத் துறை இணை இயக்குநர்.








