தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு

நாகை எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமம் இளைஞா் இல்லத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2021, 4:48 pm

DIN

நாகை எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமம் இளைஞா் இல்லத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், சைல்ட் லைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆஸ்லி பால் பங்கேற்று, சைல்டு லைன் செயல்பாடுகள் (1098), குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு, அதன் நடைமுறைகள், அதனால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசினாா். திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நளினா மற்றும் ஜினாவாசெல்வி மற்றும் இளைஞா்கள் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு எதிா்ப்பு உறுதிமொழியை ஏற்றனா். எஸ்ஓஎஸ் இளைஞா் இல்லப் பொறுப்பாளா் திருநீலகண்டன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.