கல்விக் கடனை வசூலிக்க கெடுபிடிவங்கியின் நடவடிக்கையால் போக்குவரத்துக் கழக நடத்துநா் தீக்குளிக்க முயற்சி
வேதாரண்யத்தில் மகன்களுக்குப் பெற்ற கல்விக் கடனுக்காக, தனது ஊதியத்தை வங்கி நிா்வாகம் பிடித்தம் செய்ததைக் கண்டித்து, போக்குவரத்துக் கழக நடத்துனா் ஒருவா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு










