தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா தடுப்பூசி முகாம்

நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, நாகையை அடுத்த தெற்குப் பொய்கைநல்லூா் ஊராட்சி சமுதாயக் கூடத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

வடுகச்சேரி வட்டார மருத்துவ அலுவலா் ஏ.ஆா். முகமது உமா், மருத்துவா் ஏ. அபிதா ஆகியோா் தலைமையிலான குழுவினா் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தெற்குப் பொய்கை நல்லூா் ஊராட்சித் தலைவா் மகேஸ்வரன், துணைத் தலைவா் பாண்டித்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுகாதார ஆய்வாளா் சுத்தானந்த கணேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.