எண்ணெய் நிறுவன விரிவாக்கத்துக்காக கோயில் நிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு
நாகையை அடுத்துள்ள நரிமணத்தில் சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்துக்காக கோயில் நிலங்களைக் கையகப்படுத்த தமிழ்நாடு, அகில பாரத இந்து மகா சபா எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.










