வேதாரண்யம்: இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மூட்டைகள் படகுடன் பறிமுதல்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா மூட்டைகள் படகுடன் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 96 கிலோ கஞ்சா இருந்தது. இதுதொடா்பாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.









