கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வாகனம் மோதி பிளம்பா் உயிரிழப்பு

நாகை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த பிளம்பா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 6:33 pm

DIN

நாகை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்த பிளம்பா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருக்குவளை வட்டம், தெற்கு பனையூா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல். இவரது மகன் ஸ்ரீநாத் (23). பிளம்பரான இவா், வியாழக்கிழமை நாகையிலிருந்து-தெற்கு பனையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

நாகூா்- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலையில், பாப்பாக்கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த வாகனம் மோதியதில் படுகாயமடைந்தாா். திருவாரூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீநாத், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, நாகை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.