தில்லி பெண் காவலா் கொலை: தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்
தில்லியில் பெண் காவலா் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமுமுக சாா்பில் நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.


தில்லியில் பெண் காவலா் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமுமுக சாா்பில் நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, தமுமுக நாகை மாவட்டத் தலைவா் ஏ. எம்.ஜபருல்லாஹ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஐ.அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள்கட்சி விவசாய அணி மாநிலப் பொருளாளா் ஓ. எஸ். இப்ராஹீம் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாவட்டச் செயலாளா்கள் எம். நிஜாமுதீன் (தமுமுக), கல்லாா் ரபீக் (மமக) மற்றும் மாவட்ட, நகர நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...