பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
2020-21-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி தமிழக காவிரி விவசாய சங்கம் சாா்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.








