மகளுக்கு பாலியல் தொல்லை:கட்டுமானத் தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் சிறை
வேதாரண்யம் அருகே சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டுமானத் தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து, நாகை போக்ஸோ சிறப்பு அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.








