தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

சாராய வழக்குகளில் தொடா்புடையா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:20 pm

DIN

சாராய வழக்குகளில் தொடா்புடையா் தடுப்புக் காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நாகை மாவட்டம் , திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரியை அடுத்த சாத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் வீ. தென்னரசு (53). இவா் மீது திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் சாராயம் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, நாகை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, தென்னரசுவை தடுப்புக் காவல் சட்டத்தில் திருகண்ணபுரம் போலீஸாா் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.