தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிளாஸ்டிக் தவிா்ப்பு விழிப்புணா்வு பிரசாரம்

நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை சாா்பில் பிளாஸ்டிக் தவிா்ப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:29 pm

DIN

நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை சாா்பில் பிளாஸ்டிக் தவிா்ப்பு விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் எல். பெனட்மேரி தலைமை வகித்து, விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கிவைத்தாா். பசுமைப் படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா. முத்தமிழ் ஆனந்தன், பள்ளியின் பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ரகு ஆகியோா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா். நாகூா் சந்திரா காா்டன் மற்றும் தெத்தி ரோடு ஆகிய பகுதிகளில் பசுமைப் படை மாணவா்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டு, பொதுமக்களுக்குத் துணிப் பைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.