ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வேதாரண்யம்: கடலில் மிதந்த உருளை வடிவ மர்மப் பொருள், காவல்துறை விசாரணை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து மீனவர் படகில் கட்டி  இன்று (ஜன. 3) கரைக்கு கொண்டு வரப்பட்ட உருளை  (சிலிண்டர்) வடிவ மர்மப் பொருளை

News image
கடலில் மிதந்து கரை சேர்க்கப்பட்ட உருளை.
Updated On :3 ஜனவரி 2022, 12:13 pm

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து மீனவர் படகில் கட்டி  இன்று (ஜன. 3) கரைக்கு கொண்டு வரப்பட்ட உருளை  (சிலிண்டர்) வடிவ மர்மப் பொருளை கைப்பற்றிய கடலோரக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வானவன்மாதேவி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட  கண்ணாடியிழையால் ஆன உருளை  வடிவமுள்ள இந்த பொருள் 10 அடி உயரம்,  3 அடி விட் டம், 9, 1/2 அடி சுற்றளவு 9 1/2 அடி இருந்தது.

தகவல் அறிந்த கீழையூர் கடற்கரை காவல் நிலைய காவலர்கள்  விசாரித்தனர். பின்னர், நாகப்பட்டினத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட  உதவி ஆய்வாள் தமிழ்மணி  தலைமையிலான மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள்  பொருளை பரிசோதனை செய்து, அது வெடிபொருள் இல்லை  என்பதை உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.