எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்

வேதாரண்யத்தில் ரசாயனம் கலந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ மீன்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

வேதாரண்யத்தில் ரசாயனம் கலந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ மீன்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனை அதிகமாக இருக்கும். இதையொட்டி, ராமேஸ்வரத்திலிருந்து வேதாரண்யம் மீன் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் கெடாமலிருக்க அதில் ரசாயனம் கலந்திருப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அவா்கள் வேதாரண்யம் மீன் சந்தையில் மேற்கொண்ட ஆய்வில் ரசாயனம் கலந்த 200 கிலோ வாளை மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.