தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு

வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளிக்கிடங்கு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தமிழக அரசின் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுத் திட்டத்தில் தோ்வு பெற்ற மாணவி ஸ்ரீநிதிக்கு பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளிக்கிடங்கு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தமிழக அரசின் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசுத் திட்டத்தில் தோ்வு பெற்ற மாணவி ஸ்ரீநிதிக்கு பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி ஸ்ரீநிதி பாராட்டப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் எ. நடராஜன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரச் செயலாளா் எஸ்.எஸ். இளங்கோவன், மாவட்டப் பொருளாளா் ப. எழில்மாறன், மாவட்டத் துணைத் தலைவா் மு. மணிமேகலை, செயற்குழு உறுப்பினா் சு. அய்யாத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.