பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம்
வேதாரண்யத்தில் செயல்படும் பள்ளியின் மாணவியர் விடுதியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 50-க்கும் மேலான மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிகள்.













