ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தலைஞாயிறு பகுதிக்கான சாா்-பதிவாளா் அலுவலகம்: கருத்துக்கேட்புக் கூட்டம்

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு பகுதிக்குள்பட்ட சாா்-பதிவாளா் அலுவலக விவகாரம் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு பகுதிக்குள்பட்ட சாா்-பதிவாளா் அலுவலக விவகாரம் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியா் துரைமுருகன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன், திமுக மாவட்டச் செயலாளா் என். கெளதமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தலைஞாயிறு பகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், திமுக செயலாளா் ராசேந்திரன் உள்பட 300-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று கருத்து தெரிவித்தனா். தலைஞாயிறு பகுதியில் உள்ள 10 கிராமங்களின் பதிவுகளை வெளியூா்களில் செயல்படும் சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு மாற்றும் திட்டத்தை கைவிட்டு திருப்பூண்டி பதிவாளா் அலுவலகத்திலேயே பராமரிக்க மக்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.