இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாசன வாய்க்கால் தூா்வாரும் பணி தொடக்கம்

கீழ்வேளூா் அருகே பாசன வாய்க்கால் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 5:05 pm

DIN

கீழ்வேளூா் அருகே பாசன வாய்க்கால் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கீழ்வேளூா் அருகே ஓா்குடியில் உள்ள தேவநதி வாய்க்கால், தெத்தி வடிகால் வாய்க்கால் உள்ளிட்டவை ரூ. 16 லட்சம் செலவில் தூா்வாரப்படவுள்ளது. தேவநதி வாய்க்கால் ஆகாயத்தாமரைச் செடிகள் சூழ்ந்துள்ளதால் பாசன வசதி தடைப்பட்டுள்ள நிலையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள பணியின் மூலம் குருமனாங்குடி, வடக்குடி, வடகரை, வங்காரமாவடி, கோகூா், பெருங்கடம்பனூா் ஆகிய கிராமங்களில் 4,528 ஏக்கா் பாசன வசதி பெறும். நிகழ்ச்சியில், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் நாகை வி.பி. மாலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.