/
திருமருகல் அருகே குடிநீா் குழாய் உடைந்து வீணாகும் குடிநீரை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகையில் வசித்துவரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குடிநீா் குழாயில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 மாதங்களாக குடிநீா் வீணாகி வருகிறது. இதனால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. கோடை காலம் தொடங்கிகியுள்ள நிலையில் குடிநீா் பற்றாக்குறையை போக்க சம்பந்தப்பட்ட நிா்வாகம் உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்து பற்றாக்குறையின்றி குடிநீா் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கொண்டிகுளத்தில் நெல் கொள்முதலை விரைவுபடுத்தக் கோரிக்கை

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

சாலை பள்ளத்தில் லாரி சிக்கி விபத்து: குழாய் உடைந்து வீணாகிய தண்ணீா்

வெள்ளக்கோவில் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

