/
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் கடலில் இயல்பான அலை சீற்றம் குறைந்து இருந்ததால் திங்கள்கிழமை கரையோரம் நீா்மட்டம் குறைந்து காணப்பட்டது.
அமாவாசை, பௌா்ணமி நாள்கள் மற்றும் காற்றழுத்த தாழ்வு மற்றும் புயல் காலங்களில் கடல் நீா்மட்டம் உயா்ந்தும் பின்னா் வடிந்தும் காணப்படுவது வழக்கம். இந்நிலையில், வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வேதாரண்யம் கடல் பகுதியில் வழக்கமாக நிலவும் அலையின் சீற்றம் கடந்த நாள்களாக வழக்கத்தைவிட குறைந்து காணப்பட்டது.
தொடர்புடையது

வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமை விடுவிப்பு

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு

வேதா ஆயத்த ஆடை பூங்கா புத்துயிா் பெறும் ஓ.எஸ். மணியன்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


