ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

திருக்குவளை: ஜமாபந்தியில் 150 மனுக்கள்

திருக்குவளை: ஜமாபந்தியில் 150 மனுக்கள்

News image

ஜமாபந்தியில் தணிக்கை செய்யும் வருவாய் கோட்டாட்சியா் திருமால்.

Updated On :12 ஜூன் 2024, 11:03 pm

Din

திருக்குவளை, ஜூன் 12: திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 150 மனுக்கள் பெறப்பட்டன.

கோட்டாட்சியா் திருமால் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. திருக்குவளை பகுதிக்கு உட்பட்ட 15 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 150 கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

திருக்குவளை வட்டாட்சியா் ஜெ. சுதா்சன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் முருக பாண்டியன், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.