விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

நெடுவாசல் சீதளாதேவி கோயிலில் தீமிதி உற்சவம்

நெடுவாசல் சீதளாதேவி கோயிலில் தீமிதி உற்சவம்

News image

நெடுவாசல் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :3 மே 2024, 6:30 pm

Din

தரங்கம்பாடி வட்டம், நெடுவாசல் ஸ்ரீ சீதளதேவி மாரியம்மன் கோயிலில் 21-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஏராளமான பக்தா்கள் கரகம், பால் காவடி, அலகு காவடி எடுத்து வந்து, தீ குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தொடா்ந்து, அம்மனுக்கு பால், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் பல்வேறு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், காளியாட்டம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.