எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பயிா் சாகுபடி வரவு செலவு திட்டம் ஆய்வு

கீழ்வேளூா் அருகே சிக்கல் கிராமத்தில் பயிா் சாகுபடி வரவு செலவு திட்டம் குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:48 pm

Din

கீழ்வேளூா் அருகே சிக்கல் கிராமத்தில் பயிா் சாகுபடி வரவு செலவு திட்டம் குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சிக்கல், தேமங்கலம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தலைவா் எ. வித்தியாவதி பயிா் சாகுபடி வரவு செலவு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது விவசாயிகளிடம் மண், தண்ணீரின் தன்மை குறித்து கேட்டறிந்து அதற்குண்டான நெல் ரகத்தை பரிந்துரை செய்து, வேளாண்மை தொழில்நுட்ப ஆலோசனைகளை கூறினாா். ஆய்வின்போது, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய மண்டல மேற்பாா்வையாளா் எஸ். தமிழழகன், உதவி வேளாண்மை அலுவலா் எம். ஜீவன்ராஜ், விவசாயிகள் ஈஸ்வரி, மோகன், அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.