திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

திருக்கடையூரில் 1,008 சங்காபிஷேகம்

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சோமவாரம் முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு ~திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சோமவாரம் முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் சிறப்பு வழிபாடு

Updated On :19 நவம்பர் 2024, 4:16 am IST

தரங்கம்பாடி: திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய சங்குகளில்  சிவாச்சாரியாா்கள்  வேத மந்திரங்கள்  முழங்க  மேளதாளத்துடன் கோயில் உட்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்து அபிஷேகம் நடைபெற்றது.   

விநாயகா், சோமாஸ்கந்தா், சுப்பிரமணியா், அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய

பஞ்ச மூா்த்திகள் பல்வேறு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு  வீதி உலா நடைபெற்றது. இதில்  தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.

1,008 சங்காபிஷேகம்

1,008 சங்காபிஷேகம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.