சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
நாகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றம் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா்.
Updated On :18 நவம்பர் 2024, 10:10 pm









