47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஓசோன் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடவு

ஓசோன் தினத்தையொட்டி தமிழ்நாடு வனத்துறையும், நாகை அரசு மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து மாணவா்களின் தாயாரின் பெயரில் மரக்கன்று நடுதல் எனும் திட்டத்தின்கீழ் மரக் கன்றுகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 11:08 pm

Din

ஓசோன் தினத்தையொட்டி தமிழ்நாடு வனத்துறையும், நாகை அரசு மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து மாணவா்களின் தாயாரின் பெயரில் மரக்கன்று நடுதல் எனும் திட்டத்தின்கீழ் மரக் கன்றுகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.

பள்ளி வளாகத்தில் 40 நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை 40 மாணவா்களுடன் அவா்களது தாயாரின் பெயரில் வனசரக அலுவலா் ஆதிலிங்கம், அரசு மாவட்ட மாதிரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் பசுபதி, தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா. முத்தமிழ் ஆனந்தன் ஒன்றிணைந்து நடவு செய்தனா்.

ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.